Which one you like most???

Friday, November 20, 2009

தமிழன் மானம் காத்த சுத்த வீரன்

வரலாறு, தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.

http://www.tamilwin.com/view.php?22YpNcc3nW34di2h302HQK4d30jZ0bt9E2e2ILB3b37Gae

குறிப்பு: எட்டப்பன் ரொம்ப நல்லவன், கருணாநிதி உடன் ஒப்பிடும்போது!!!!